முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசனையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன கட்சிசார் பொறியியலாளர்கள் மன்றம் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனது முதல் கூட்டத்தொடரை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பித்து வைத்தது.

இந்நிகழ்வில் பொதுஜன பொரமுன கட்சிசார் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட பொறியளாலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.