நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் உணவுகள் குறித்து சபாநாயகரின் உத்தரவு!

Posted by - October 18, 2018
நாடாளுமன்றத்துக்குள் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பில், முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப்…

உறவில் விரிசல் ஏற்படுத்தவே றோ ​வின் பெயரை பயன்படுத்துகின்றனர்!

Posted by - October 18, 2018
இந்தியா- இலங்கைக்கிடையில் பிரச்சினையைத் தோற்றுவிக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” உளவு அமைப்பின்…

கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - October 18, 2018
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத்  திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக்…

தேசியத்தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை!

Posted by - October 18, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான…

பிரான்சில் 2-ம் லெப். மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்!

Posted by - October 18, 2018
பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின்…

யாழ்.மாநகரசபை சுகாதார தொழிற் சங்கத்துக்குள் மோதல்!

Posted by - October 18, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின்…

அத்தியவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை- ராஜித

Posted by - October 18, 2018
அத்தியாவசிய மற்றும் தரமுள்ள மருந்துகள் எதுவும் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்…

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 18, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கே.எம். முத்துவிநாயம் உள்ளிட்ட இருவரும்…

ஐ.தே.க.வின். பங்காளியே எப்.சி.ஐ.டி. -ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - October 18, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாகவே நிதி குற்றப்புலனாய்வு பிரிவு செயற்படுகின்றது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் நிமித்தமே இப் பிரிவினர்…