இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பபடுவதை  அரசாங்கத்தினால் தடுக்க முடியவில்லை-கோத்தபாய

Posted by - October 21, 2018
யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை…

100 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து

Posted by - October 21, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை பெல்டன் பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தலவாக்கலை  – டயகம…

00 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - October 21, 2018
நீர்கொழும்பு பகுதியில் வைத்து 100 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பாலாவி…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில் – கல்வி அமைச்சர்

Posted by - October 21, 2018
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முறைமையை மாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

ஜமாலைக் கொன்றது நாங்கதான்!’ – நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி

Posted by - October 21, 2018
பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தினுள்தான் கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக சவுதி அரசு ஒப்புக் கொண்டுவிட்டது.…

மஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது – ரில்வின் சில்வா

Posted by - October 21, 2018
ரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம்  அவ்வழிமுறையினை வினவும்போது

அரசாங்கத்தின் வருவாயை ஈட்டிக் கொள்ளவே எரிபொருள் சூத்திரம்

Posted by - October 21, 2018
எரிபொருள் விலையினை மீள் பரிசீலனை செய்யும் முகமாக  நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட விலைச்சூத்திரத்தின் ஊடாக

மலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்!

Posted by - October 21, 2018
தோட்டத் தொழிலாளர்களுக்கான  1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று…

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கை பிரகடத்னதை வெளியிட்டார் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - October 21, 2018
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கை பிரகடத்னதை வெளியிட்ட அனந்தி சசிதரன்……………………………….