இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - October 22, 2018
‘இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது’ என பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை…

நைஜீரியாவில் 2 மதத்தினர் இடையே மோதல் – 55 பேர் பலி

Posted by - October 22, 2018
நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலியாகினர். நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள…

61 பேர் பலி எதிரொலி: தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக போராட்டம்

Posted by - October 22, 2018
பஞ்சாபில் ரெயில்கள் மோதி 61 பேர் இறந்ததன் எதிரொலியாக தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிப்பு

Posted by - October 22, 2018
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு…

இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு – பாகிஸ்தான் நடவடிக்கை

Posted by - October 22, 2018
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்தனர். 

லத்து ரொஷன் உட்பட ஐவர் கைது

Posted by - October 21, 2018
சியபலாண்டுவ பகுதியில் வைத்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய கொஸ்கொட சுஜீயின் உதவியாளர் ஒருவர் ஒரு தொகை தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்- யஸ்மின் சூக்கா

Posted by - October 21, 2018
இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து  திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளதை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா…

தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது

Posted by - October 21, 2018
உடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட  ஐவரை  உடவலவ பொலிசார் கைது  செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும்…

தனியார் பஸ் குடை சாய்ந்து விபத்து

Posted by - October 21, 2018
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் தனியார் பஸ்ஸொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…