புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் மீண்டும் நான்காம் மாடிக்கு !

Posted by - October 23, 2018
முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் ஆயுதங்கள் இருப்பதாக பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து பெரும் சர்ச்சையொன்றை ஏற்படுத்திய புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கந்தசாமி இன்பராஜா…

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Posted by - October 23, 2018
அம்பாறை, தமன்ன பகுதியில் மின்னல் தாக்கி ஒரு விவசாயி உயிரிழந்ததுடன் மேலும் மூன்று விவசாயிகள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு…

தகவல் அறியும் சட்டம்மூலம் வவுனியாவில் தகவல்களை அறிய முடியவில்லை!

Posted by - October 23, 2018
வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அலுவலகங்களுக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட…

நாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது

Posted by - October 23, 2018
வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து …

’பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமை மீறப்பட மாட்டாது!

Posted by - October 23, 2018
பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தின் (Counter Terrorism Act ) கீழ், கருத்துச் சுதந்திரமோ அல்லது சுதந்திரமாக ஒன்றுகூடுவது தொடர்பிலான எந்தவொரு…

இந்திய விஜயத்தின் முழுமையானத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவித்த பிரதமர்!

Posted by - October 23, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியிருந்ததுடன், அது தொடர்பான முழுமையானத் தகவல்களை ஜனாதிபதி…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடை முதலாளி கைது

Posted by - October 23, 2018
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர் கடை…

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்பு

Posted by - October 23, 2018
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31 ஆம்…

விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்

Posted by - October 23, 2018
தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப் புலிகளின் இலச்சினையுடன் வெளியிடப்பட்டுள்ள அநாமதேய துண்டுப்பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும்…

வட மாகாண சபையின் அதிகாரம் இன்று நள்ளிரவுடன் ஆளுநர் வசம்

Posted by - October 23, 2018
வட மாகாண சபையின் ஐந்து வருட பதவிக்காலம் இன்று (23) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு…