முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் பரஸ்பரம் -அகில

Posted by - October 23, 2018
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் போது பரஸ்பர புள்ளிகள் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்துஓரணியில் திரள வேண்டும்.

Posted by - October 23, 2018
தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி கொள்கை அடிப்படையில் ஓரணியில்…

மக்கள் வங்கியின் தலைவராகிறார் சுகாத்தா குரே

Posted by - October 23, 2018
மக்கள் வங்கியின் தலைவராக சுகாத்தா குரேவை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான எழுத்து மூலமாக தீர்மானம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக…

சிறிசேன சிறப்பு விசாரனை ஆனைக்குழுவினை அமைக்க வேண்டும் -பந்துல

Posted by - October 23, 2018
அரச வங்கிகளில் இடம் பெறுகின்ற ஊழல்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு விசாரனை ஆனைக்குழுவினை அமைக்க…

தோட்ட தொழிலாளர்க்கு ஆதரவு தெரிவித்து அரசாங்க பொது ஊழியர் சங்கம் போராட்டம்

Posted by - October 23, 2018
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கல்முனையில்…

அமைச்சர்களுக்கு ‘ரோ” வுடன் தொடர்புள்ளதென எவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும்?

Posted by - October 23, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைசதித்திட்டத்தில் இந்தியா  ‘ரோ” புலனாய்வு பிரிவுக்கு தொடர்புள்ளதாக ஜனாதிபதி கூறியதாக அமைச்சர்கள் நால்வர் இந்திய ஊடகத்திற்கு…

பாராளுமன்ற பதவியை விட்டுச்செல்வேன் – காவிந்த

Posted by - October 23, 2018
ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் பாராளுமன்ற பதவியை விட்டுச்செல்வேன் என ஐக்கிய தேசிய கட்சி…

அரசியலமைப்பு சபை அமர்வு வியாழக்கிழமை –கரு

Posted by - October 23, 2018
அரசியல் அமைப்பு சபை எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த…

மனிதனின் அடுத்த குடியேற்றம் விண்வெளியில் அல்ல; நிலத்தடியில்தான்…!

Posted by - October 23, 2018
நிலவில் கால்பதித்து விட்டோம், செவ்வாயில் குடியேறும் திட்டம் தயார்? நாம், விரைவில் வேற்றுக் கிரகத்தில் குடியேறி விடுவோம் என்று நம்மில்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - October 23, 2018
நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை எதிர்வரும்…