நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் சிக்கல் நிலைமைக்கு சிறந்ததொரு தீர்வுதான் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றம்…
பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…