கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி

Posted by - October 28, 2018
வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் டீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம்…

அரசின் எந்தவொரு நிர்வாக பதவியையும் கோட்டாபய ஏற்க மாட்டார்– ஊடகப் பேச்சாளர்

Posted by - October 28, 2018
“அரசாங்கத்தின் எந்தவொரு நிர்வாக பதவியையும் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மாட்டார்” என கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப்பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

பிரதமர் பிரச்சினைக்கு உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருங்கள்- சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - October 28, 2018
நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் சிக்கல் நிலைமைக்கு சிறந்ததொரு தீர்வுதான் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றம்…

நாட்டில் தற்போது நிலவுவது இராணுவ ஆட்சியாகும் – ஐ.தே.க

Posted by - October 28, 2018
பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை  நிரூபித்ததன் பின்னர் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்களான…

ஈழக் கவிஞர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருது

Posted by - October 28, 2018
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருதை இந்தியாவின்…

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்

Posted by - October 28, 2018
பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன் தெரிவிப்பு

Posted by - October 28, 2018
தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பே ஆதரவுக்கு காரணம் ; ஆறுமுகன் தொண்டமான்

Posted by - October 28, 2018
மலையக தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்…

அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி புதிய பிரதமரை நியமித்தார்- மஹிந்த அமரவீர

Posted by - October 28, 2018
அரசியலமைப்பினை ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமரை  நியமித்தார். அதனடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராவார் என ஐக்கிய…