மாவீரர் வாரம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

Posted by - November 16, 2016
மாவீரர் வாரத்தை (20.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது…

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு-தண்டனையை எகிப்தின் தலைமை நீதிமன்றம் இரத்து செய்தது(காணொளி)

Posted by - November 16, 2016
  எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு, குற்றவியல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, எகிப்தின் தலைமை நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.…

கிளி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம்(காணொளி)

Posted by - November 16, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை குள பாடசாலைக்கு புதிய நூலக கட்டடம் இன்று கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி கனகாம்பிகைக்குள பாடசாலைக்கு, இலங்கை பாதுகாப்பு படையின்…

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை…

மட்டக்களப்பு இரட்டைக்கொலை-சந்தேகநபர்களக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு(காணொளி)

Posted by - November 16, 2016
வவுனியாவில் வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவிற்கு வானொன்றில் கடத்தி வரப்பட்ட 70…

மட்டக்களப்பில் தேரரின் செயலைக் கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்று கண்டன போராட்டத்த்தினை மேற்கொண்டனர்.…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல்…

தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள்-மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன்

Posted by - November 16, 2016
  தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள் என்றும், நாட்டில் ஆளும்கட்சிக்குள் எதிர்கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும்…

வடக்கில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விசேட மருத்துவ சேவை

Posted by - November 16, 2016
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு வடக்கு சுகாதார அமைச்சு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய…