இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள்…

அதிகரிக்கப்பட்ட தண்டப்பணத்தின் விளைவு!

Posted by - November 24, 2016
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையென்றால் தண்டப்பணமாக 25000 ரூபா அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, இதுவரை இல்லாதவாறு பல போலி…

அவன்கார்ட் நிறுவனம் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை!

Posted by - November 24, 2016
அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படவிருந்த…

இலங்கையில் சிக்கிய இராட்சத கடல் ஆமை!

Posted by - November 24, 2016
இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் என்ற சொல்லைப் பிரயோகிக்காது நினைவுகூரலாம்!

Posted by - November 24, 2016
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூர்வதால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இணையத்தள வரி அதிகரிப்பு!

Posted by - November 24, 2016
வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி…

தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் கனடாவில் நடைபெற்ற எழுச்சித் திருமணம் புதிய வரலாற்றின் தொடக்கம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 24, 2016
கனடா வாழ் ஈழத்தமிழ் இணையர் தமது திருமண விழாவினை தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் நடத்தியதன் மூலம் தமிழீழ விடுதலைப்…

மட்டு மற்றும் காத்தான்குடி வாவிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய புதிய வகைப்பாம்புகள்(காணொளி)

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக பெருமளவில் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள்…

மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டசிறைச்சாலைக்கு கொண்டுசெல்லத் தயார்நிலையிலிருந்த பழுதடைந்த பொருட்கள்-காணொளி

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்படவிருந்த பெருமளவான பழுதடைந்த பொருட்கள் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக…