விமலின் மனைவி நீதிமன்றில்!

Posted by - November 25, 2016
விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். போலி ஆவணங்களைக் கொண்டு கடவுச் சீட்டு தயாரித்தார்…

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது இராணுவ புலனாய்வு பிரிவே – நீதிமன்றில் தெரிவிப்பு

Posted by - November 25, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர் என குற்றப்…

மாவட்ட நீதவானுக்கு கட்டாய விடுமுறை

Posted by - November 25, 2016
கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா ஆப்தீனுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் நீதவானுக்கு கட்டாய விடுமுறை…

இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் – வைகோ

Posted by - November 25, 2016
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்…

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு

Posted by - November 25, 2016
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த…

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இனி கைதுகள் கிடையாது – மனோ

Posted by - November 25, 2016
இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வன்முறைச்…

யாழ் மக்களால் மெய்சிலிர்த்தேன் – பெசில்

Posted by - November 25, 2016
புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

மாவீரர் நாளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி -தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - November 24, 2016
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது. -தமிழீழத் தேசியத் தலைவர்- ஒற்றுமையே எமது இனத்தின் பலம்.…

இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள்…