மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோத்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - December 2, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு பாலமீன்மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம் கடற்கரை பகுதியில்…

காலக்கவிஞனுக்கு அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் கண்ணீர் வணக்கம்.

Posted by - December 2, 2016
காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர்வணக்கம். தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக…

சுவிசில் வரலாறு காணாத மக்களுடன் பேரெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016!

Posted by - December 2, 2016
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக…

காலணியின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனம்! – இரா.மயூதரன்!

Posted by - December 2, 2016
இன அழிப்பு போரின் பாதிப்புக்களை சமூக கட்டுமானங்களிலும் மக்களின் உடல் உள்ளத்திலும் சுமந்து நிற்கும் வன்னி மண்ணில் இருந்து சப்பாத்து…

பல்கலை மாணவர்கள் சுடப்பட்ட சம்பவம் ஏன் வீதி விபத்தாக பதிவு செய்யப்பட்டது விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவு

Posted by - December 2, 2016
யாழ்.பல்கலைக்கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீதி விபத்து என்று பெய்யாக பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுத்தளத்திலிருந்து ஒரு கல் பெயர்ந்துவிட்டது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 1, 2016
மனிதத்தை நேசித்த ஒப்பற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத்…

இந்திய மீனவர்கள் 5 பேர் யாழில் கரையொதுங்கினர்

Posted by - December 1, 2016
நாடா புயலின் தாக்கத்தினால் அதிகரித்துள்ள கடும் காற்றினால் திசைமாறிச் சென்ற இந்திய மீனவர்கள் 5 பேர் யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ளனர். திசைமாறிச்…

கருணா அம்மான் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 1, 2016
முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…

கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியது (படங்கள்)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி அமைக்கப்பட்ட மருத மரங்களின் மாதிரி பூங்கா குளமாகியுள்ளதால்  பல இலட்சங்கள் வீணாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு…

தாழமுக்கம் சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள்- யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு

Posted by - December 1, 2016
திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால் இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12…