இலங்கை படகுகளை விடுவிக்காததால் மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Posted by - December 11, 2016
தமிழக மீனவர்களின் 118 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மறுப்பதால் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும்…

கடற்படைத் தளபதி உண்மையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தினாரா?

Posted by - December 11, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் தான், கடற்படைத் தளபதியிடம் விசாரணை செய்ததாக, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி…

வெனிசுலாவின் இராணுவம் அதிரடி

Posted by - December 11, 2016
வெனிசுலாவின் முன்னணி விளையாட்டு பொருள் தொழிற்சாலைகள் இரண்டின் நிறைவேற்று அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த தொழிற்சாலையில் களஞ்சிய…

ஸ்தான்பூலில் குண்டு வெடிப்புகள் – 29 பேர் பலி

Posted by - December 11, 2016
துருக்கியின் மிகப்பெரிய நகரான ஸ்தான்பூல் நகரின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் 29 பேர் பலியாகினர்.…

இராணுவ பயிற்சி பாடசாலையில் புகைப்பட கலைஞர் சுருக்கிட்டு தற்கொலை

Posted by - December 11, 2016
தியத்தலாவ இராணுவ முகாமின் பயிற்சி பாடசாலையில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்…

சிவனொளிபாதமலை யாத்திரை – 13ஆம் திகதி ஆரம்பம்

Posted by - December 11, 2016
சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 13ஆம் திகதி பௌணமி தினத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை…

டெங்கு தொற்று தீவிரம் – கடும் நடவடிக்கை

Posted by - December 11, 2016
டெங்கு நோய் தொற்று தீவிரமடைந்துள்ள காரணத்தினால் நாடளாவிய ரீதியாக 10 மாவட்டங்களின், 30 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் சுகாதார…

நீர் குழாயில் வெடிப்பு – நீர்விநியோகம் பாதிப்பு

Posted by - December 11, 2016
அவிஸாவாளை – கொழும்பு பழைய வீதியில் கடுவளை – ஹேவாகம பிரதேசத்தில் நீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

துருக்கி: கால்பந்து திடல் அருகே தீவிரவாத தாக்குதலுக்கு 29 பேர் பலி

Posted by - December 11, 2016
துருக்கி நாட்டின் பழமைவாய்ந்த நகரமான இஸ்தான்புல்லில் உள்ள கால்பந்து திடல் அருகே நடத்தப்பட்ட கார்குண்டு மற்றும் மனிதகுண்டு தாக்குதலில் 29…