530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம்

Posted by - December 13, 2016
அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான ஐ.நா. முகமையின் நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா

Posted by - December 13, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா…

கோத்தபாய, உதய கம்மன்பில ஜப்பானுக்கு விஜயம்!

Posted by - December 13, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்யக்கூடாது!-அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - December 13, 2016
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்யப்படக் கூடாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் மரம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

Posted by - December 13, 2016
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக உலகிலேயே அதிக உயரமான (100 மீற்றர்) நத்தார் மரத்தினைக் கட்டும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.…

அரசியலமைப்பு திருத்தம் ஜனவரி 9 இல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!

Posted by - December 13, 2016
புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடாத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொருத்து வீடுகளைப் பார்வையிட அமைச்சர்கள் இருவர் யாழ்ப்பாணத்துக்கு அவசர பயணம்!

Posted by - December 13, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நேற்றைய தினம்…

பெல்மைராவின் கடும் மோதல்

Posted by - December 13, 2016
சிரியாவின் பழமைவாய்ந்த பெல்மைரா நகரில் சிரியா இராணுவம் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடையே தற்போது கடும் மோதல் இடம்பெற்று வருவதாக…

வானூர்தி சேவைகள் வழமைக்கு திரும்பின

Posted by - December 13, 2016
வர்தா சூறாவளி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த சென்னைக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…