கடற்படையினருக்கு நன்மதிப்பு குறைகிறது – மஹிந்த

Posted by - December 15, 2016
மாகம்புர துறைமுகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டமையானது, இராணுவம் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக…

சீனாவுக்கு நிலங்களை வழங்க வேண்டாம் – இடதுசாரியினர் கோரிக்கை

Posted by - December 15, 2016
ஹம்பாந்தோட்டை துறைமகத்தை அண்மித்ததாக அமைந்துள்ள 15 அயிரம் ஏக்கர் நிலப்பகுதி சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்துமாறு…

கோலாலம்பூர் வர்த்தக மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி

Posted by - December 15, 2016
மலேஷிய சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கோலாலம்பூரில் இன்று இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை…

தொழில்பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Posted by - December 15, 2016
சைபிரஸ் நாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மருதனை பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் இன்று…

கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் கைது

Posted by - December 15, 2016
உந்துருளிகளில் சென்று நாட்டின் பல பகுதிகளில் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு  வந்த முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர்கள் கைது…

விபத்தில் இளைஞர் பலி

Posted by - December 15, 2016
கேகாலை – பொல்கஹவெல பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர்…

ரத்துபஸ்வெல சம்பவம் – துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 15, 2016
வெலிவேரிய – ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகத்திற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய ரி 56 ரகத்தை சேர்ந்த 40 துப்பாக்கிகள் குற்றத்தடுப்பு விசாரணை…

வாவியில் மிதந்த ஆணின் உடலம்

Posted by - December 15, 2016
நுவரெலியா கிரகறி வாவியில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களால்…

எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீடு

Posted by - December 15, 2016
எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டு விசாரணை அறிக்கையை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற…

கடந்த மாத்தில் மாத்திரம் 217 கொள்ளைகள்

Posted by - December 15, 2016
கடந்த நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 217 வீடுடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை…