சர்வதேச அறிவை பெற்றுக்கொள்ள – இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு

Posted by - December 15, 2016
சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய வாசிப்பு…

அணுவாயுத உற்பத்தியை தடுக்க இலங்கை ஆதரவு

Posted by - December 15, 2016
அணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க இலங்கை ஆதரவளித்துள்ளது. ஜெனீவாவில் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது,…

தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலய புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - December 15, 2016
கடந்த மாதம் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளே விக்கிரங்கள்…

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவு

Posted by - December 15, 2016
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு 17 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்…

கையாலாகாத்தனமும் கருணாநிதியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 15, 2016
ஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் குறித்து அவர் முதல்வராக…

குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு…

கடந்த நவம்பர் மாதத்தில் பாரிய குற்றச் செயல்கள் குறைவு- பொலிஸ் தலைமையகம்

Posted by - December 15, 2016
பாரிய குற்றச் செயல்கள் சம்பங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த…

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி (காணொளி)

Posted by - December 15, 2016
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டமாற்றுத்திறனாளிகள்…

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது

Posted by - December 15, 2016
வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக எமது…