யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட துறைமுகத்தின் ஊழியர்கள் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 16, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை நிறுத்தி  யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடமைக்குத் திரும்பியமையையிட்டு…

அம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு

Posted by - December 16, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை…

கடற்படைத் தளபதி வைஸ் அடமிரால் ரவீந்திர விஜேகுணவர்தன ஊடகவியலாளரை தாக்கவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

Posted by - December 16, 2016
கடற்படைத் தளபதி வைஸ் அடமிரால் ரவீந்திர விஜேகுணவர்தன ஊடகவியலாளரை தாக்கவில்லை என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து (படங்கள் இணைப்பு)

Posted by - December 15, 2016
யாழ்.மாவட்டத்தில் விசேட அதிரடிப் படையினருடைய இரவு, பகல் ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றமை பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை…

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்!

Posted by - December 15, 2016
காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு…

அம்பாந்தோட்டைச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விட முற்றிலும் மாறுபட்டது!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினரைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம்!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டை மக்கள் போராட்டத்தில்…

ஊடகவியலாளர்களைத் தாக்கியமைக்கு கண்டனம் தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 15, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவால் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பு…

எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம்

Posted by - December 15, 2016
எமது நிலைப்பாடு குறித்து சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தெளிவாகப் பேசிவிட்டோம். கட்சியின்…

ஜனவரியில் நாடு பரபரப்பாக இருக்கும் – ஜேவிபி

Posted by - December 15, 2016
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு பரபரப்பாக காணப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார…