பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தொட்டையில்…
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலக நிர்மாணிப்…
முல்லைத்தீவு அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி-அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள…