போராளிகளின் மர்ம மரணம் – நான் வைத்தியனல்ல – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - July 2, 2016
சிறீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர்…

திருகோணமலை மூதூர் படுகொலை மேலும் இருவர் சாட்சியம்

Posted by - July 2, 2016
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் கடந்த வாரமே…

நாசா போட்டியில் இந்திய மாணவர்கள் குழுவுக்கு விருது

Posted by - July 2, 2016
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ ஆண்டுதோறும் பல்வேறு தகுதிகளின்கீழ் சில போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ’அலோஹா டீம்…

பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடி வென்ற மூதாட்டி

Posted by - July 2, 2016
இறந்த மகளின் கருமுட்டை மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடிய மூதாட்டி வெற்றி பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த 28 வயது பெண்…

திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை

Posted by - July 2, 2016
கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. மதியம் 2-30 மணிக்கு…

தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது- வைகோ

Posted by - July 2, 2016
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன்…

புதுச்சேரி முதலமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

Posted by - July 2, 2016
புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்து,…

சுவாதி கொலையில் கொலையாளி ராம்குமார் கைது!

Posted by - July 2, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைது…

திருக்குறள் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் – மாவை

Posted by - July 2, 2016
உலக பொதுமுறையான திருக்குறள் சொல்லுகின்ற ஒழுக்கத்தை பின் பற்றி வாழ்வதன் மூலம்தான் நாங்கள் உலகில் நாகரீக உள்ளவர்களாக இருக்க முடியுமென…

தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது – கோவிந்தன் கருணாகரம்

Posted by - July 2, 2016
தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது அச்சந்தருகிறது என மாகாண சபை உறுப்பினர்…