நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்
இலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன…
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென நான் தெரிவிக்கவில்லை- சம்பந்தன்
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. பிரித்தானியாவிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியா…
தாயும் மகளும் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை
மஹியங்கனை – லொக்கல்ஒய 25ஆம் கட்டை பகுதியில் தாய் மற்றும் மகள் பேரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.…
நாமல் ராஜபக்ஸ மீண்டும் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீண்டும் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ஸ ‘ஹெலோ கோப்’…
சரத் ஆப்ரூ காலமானார்
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ காலமானார். களுபோவில மருத்துவமனையில் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். களுபோவில…
வேகமான மனிதர் என் மீண்டும் நிரூபித்தார் போல்ட்
ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் மூன்றாவது தடவையாகவும் முதலிடத்தை பெற்று ஜமைக்காவின் உசேன்போல்ட் சாதனைபடைத்துள்ளார். இன்று இடம்பெற்ற…
அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு
சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப்…
ரவூப் கக்கீமிற்கு எதிராக விசாரணை!
அமைச்சர் ரவுப் கக்கீமினால் வழங்கப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

