எவன்காட் கப்பலுக்கு 35 மில்லியன் ரூபா பிணை

Posted by - November 26, 2016
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணை முறியின் கீழ் விடுவிக்குமாறு காலி முதன்மை நீதவான்…

சர்வதேச கடல் மாநாடு இலங்கையில்

Posted by - November 26, 2016
கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சி இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் மாநாடு இலங்கையில் நடைப்பெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும்…

பெசிலின் கோரிக்கை மனு ஒத்திவைப்பு

Posted by - November 26, 2016
வெளிநாடு செல்வதற்காக, பெசில் ராஜபக்ஷசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு குறித்த விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

விசேட தேவையுடையோர் தொடர்பில் அர்ப்பணிப்பு

Posted by - November 26, 2016
விசேட தேவை உடையோரின் உரிமைகளையும், வரப்பிரசாதங்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்ப நிதிவழங்கியவரை கைது செய்ய அனுமதி கோரல்

Posted by - November 26, 2016
கேரளாவைச் சேர்ந்து மூன்று ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நிதி வழங்கியதாக கூறப்படும் மூன்று பேரை கைது செய்ய இந்திய…

சுண்ணாம்பு, பாக்குக்கு எதிரான சட்டங்கள்

Posted by - November 26, 2016
சுண்ணாம்பு மற்றும் பாக்கு என்பவை தொடர்பில் விரைவில் கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவை…

மஹிந்த தரப்பு குற்றச்சாட்டுக்கு மலிக் மறுப்பு

Posted by - November 26, 2016
மஹிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம நிராகரித்துள்ளார். மத்திய வங்கியின்…

எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில்

Posted by - November 26, 2016
பிரதேச எல்லை மீள்நிர்ணய அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பான…

மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

Posted by - November 25, 2016
‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு…