யாழில் ஒருவர் அடித்துக் கொலை குடும்ப தகராறே காரணம்

Posted by - September 6, 2016
யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்…

மலேசியாவில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Posted by - September 6, 2016
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி வழங்கிய போது நேற்று முன்தினம் மலேசியாவில் வைத்து இலங்கை…

ஒரு கோடி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

Posted by - September 6, 2016
நாரஹேன்பிட்டி பொலிஸ் மருத்துமனையில் மருந்துகள் கொள்வனவின் போது அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் மாதாந்தம் 100 இலட்சங்களை இலஞ்சமாக பெற்றுள்ளமை…

தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் – அர்ஜீன ரணதுங்க

Posted by - September 6, 2016
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் பொழுது பொருளாதாரத்தை போன்று தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுமென கௌரவ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை…

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் குணரத்ன இன்று ஒய்வு பெறுகிறார்

Posted by - September 6, 2016
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

இராணுவம் குற்றமிழைத்தால் அதன் உண்மைநிலை குறித்து அறிவதில் தவறில்லை

Posted by - September 6, 2016
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள…

புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு 15ஆம் திகதி

Posted by - September 6, 2016
புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த…

இரண்டாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 6, 2016
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று…

கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் வாய் திறந்துள்ள மஹிந்த

Posted by - September 6, 2016
கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்றே நாமலுக்கும் குறித்த…