சரத் ஆப்றுவை குற்றமற்றவர் – காலஞ்சென்ற பின் தீர்ப்பு

Posted by - September 14, 2016
பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் காலஞ்சென்ற சரத் ஆப்றுவை குற்றமற்றவர் என கருதுவதாக கொழும்பு…

கலையழகனின் மனைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை (காணொளி)

Posted by - September 14, 2016
கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து மரணமடைந்த லெப் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத…

நாடுகள் சிலவற்றிற்கு குடிவரவு சட்டம் இறுக்கம்

Posted by - September 14, 2016
பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் பிரஜைகளுக்கு வருகைக்கு பின்னரான வீசா நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் நாட்டினுள்…

10 நாட்களுக்குள் சன்னா, தேவா, பிரகாஸ் கைது வேண்டும் நீதவான் யூட்சன் மீண்டும் பொலிஸாருக்கு கடும் உத்தரவு

Posted by - September 14, 2016
உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களை 10 நாட்களுக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு…

தமது காணிகளில் சட்டவிரோத செயற்பாடு – பழங்குடியினத் தலைவர்

Posted by - September 14, 2016
பழங்குடி கிராமங்களின் காணிகளை சிலர் கொள்வனவு செய்து வசித்து வருவதன் காரணமாக, தங்களது வாழ்வியல் பாதிப்படைவதாக, பழங்குடியினத் தலைவர் ஊரிவரிகே…

மட்டக்களப்பின் சில பிரதேசங்களில் நாளை மின்சார விநியோக தடை

Posted by - September 14, 2016
மட்டக்களப்பின் சில பகுதிகளில் நாளையதினம் மின்சார விநியோகத் தடை எற்படுத்தப்படவுள்ளது. களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே இந்த…

தனுஷ்கோடி மணல்திடலில் இலங்கை அகதி மீட்பு (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திடலில் தவித்துவந்த இலங்கை அகதியை கைது செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.…

சிரியாவில் நிவாரணப் பணிகள்

Posted by - September 14, 2016
சிரியாவில் தாக்குதல்களால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளுக்கான நிவாரண விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமெரிக்கா – ரஷ்ய இணக்கப்பாட்டின் படி…