தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச

Posted by - September 15, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய…

சர்வதேச தகவலறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில்

Posted by - September 15, 2016
சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச…

அடிப்பணிந்தார் ஜனாதிபதி – பவித்ரா வன்னியாராச்சி கூறுகிறார்

Posted by - September 15, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் என கூட்டு…

ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி)

Posted by - September 14, 2016
  இந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில்…

பாம்பன் குந்துகால் கடற்கரையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (காணொளி)

Posted by - September 14, 2016
இந்தியா பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரையொதுங்கிய இராட்சத…

இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்பிற்கு நெதர்லாந்து உதவி (காணொளி)

Posted by - September 14, 2016
நாட்டில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த…

வட மாகாணத்தில் அரச நியமனங்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு (காணொளி)

Posted by - September 14, 2016
வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35இல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…

கர்நாடகாவில் அமைதி திரும்புகிறது

Posted by - September 14, 2016
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தற்போது அமைதி திரும்புவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து…

புதிய வரி….

Posted by - September 14, 2016
வருடாந்தம் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும், தொகை மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வரி அறவிடுவதற்கு அமைச்சரவை…

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

Posted by - September 14, 2016
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது…