லிபியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்பு

Posted by - September 15, 2016
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியவாதிகள் “தமிழ் தேசியத்தையும்” தமிழ் “இனவெறியையும்” போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்!

Posted by - September 15, 2016
பெங்களூரில் கே.பி.என். பஸ்களுக்கு தீ வைத்த 7 பேர் கைது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கன்னடர்கள் நடத்திய…

டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

Posted by - September 15, 2016
விசா விண்ணப்பிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக தமிழீழத்தை அங்கீகரித்தது தொடர்பாக டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.குறித்த அங்கீகாரத்தை நீக்குவதாக டென்மார்க் உறுதியளித்துள்ளதாக…

ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா?!

Posted by - September 15, 2016
தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில்…

போர் இரகசியங்களை வெளியிடும் கீழ்த்தரமானவன் நானல்ல!

Posted by - September 15, 2016
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.பீல்ட்…

பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Posted by - September 15, 2016
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில்4 பேர் பலியாகினர். பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்…

ஹம்பாந்தோட்டையில் மோதல் இருவர் பலி

Posted by - September 15, 2016
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்…

மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு

Posted by - September 15, 2016
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆயுதங்கள்…

முன்னாள் கடற்படைத் தளபதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

Posted by - September 15, 2016
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த…

தமிழர் காணிகளுக்காக குரல் எழுப்பும் சம்பந்தன்

Posted by - September 15, 2016
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு…