சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதியின் உரை Posted by நிலையவள் - October 13, 2016 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி) Posted by நிலையவள் - October 13, 2016 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது(காணொளி) Posted by நிலையவள் - October 13, 2016 புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று வவுனியா நகரை சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி…
கிளிநொச்சி கரைச்சியில் நடமாடும் சேவை(காணொளி) Posted by நிலையவள் - October 13, 2016 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சியில் மகளிர் மற்றும் சிறுவர்…
திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு Posted by நிலையவள் - October 13, 2016 தனது கடமைக்கு இடையூறு விளைவித்து, தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார். திருகோணமலை…
ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை யாழில் ஆரம்பம்(படங்கள்) Posted by நிலையவள் - October 13, 2016 யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஆதரவற்ற வறிய சிறுவர் கல்வி…
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு Posted by நிலையவள் - October 13, 2016 யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல்…
முரண்பாடுகளை தீர்க்க அமைச்சர் மனோவிடம் பிரதமர் ரணில் உத்தரவாதம்! Posted by தென்னவள் - October 13, 2016 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை…
மட்டக்களப்பு அங்கொடையாக மாறிவிடும் அபாயம்! Posted by தென்னவள் - October 13, 2016 ஒக்டோபர் 10ஆம் திகதி சர்வதேச மனநல தினம் (World Mental Health Day, October 10 ) உலகம் முழுவதும்…
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் விடுதலை! Posted by தென்னவள் - October 13, 2016 சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா விடுத்த எழுத்து மூலமான நடவடிக்கைக்கு அமைவாக நீண்ட காலமாக…