ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால…
பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
துருக்கி நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் செப்பு சுரங்கத்துக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்துக்குள் புதையுண்டிருக்கும் 13 தொழிலாளர்களை…