கூட்டமைப்பும் சேர்ந்து தமிழ்மக்கள் தலையில் பூச்சுற்றப்போகின்றதா? சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - November 23, 2016
ஊடகச் செய்திகளின் படி புதிய யாப்பு முயற்சிகள் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துள்ளன. 19 ஆம் திகதி அரசியல் யாப்புத் திருத்தத்திற்கான…

ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை

Posted by - November 23, 2016
இனிவரும் நாட்களில் ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன…

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது!

Posted by - November 23, 2016
உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தேசிய சிந்தனை ஒன்று இலங்கை ஊடகங்களுக்கு உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மண்ணுறங்கி கிடக்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்துவோம்! நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!!

Posted by - November 23, 2016
‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு. இராணுவ தீர்வில் பெருத்த நம்பிக்கை…

வருமான வரி விதிப்பை சீரமைக்க சீன அரசு திட்டம்

Posted by - November 23, 2016
வருமான வரி விதிப்பை சீரமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வரும் 2017-நிதியாண்டின் அரை இறுதிக்குள் இதுதொடர்பான அறிவிப்பு…

அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அல் கொய்தா மூத்த தலைவன் பலி

Posted by - November 23, 2016
சிரியாவில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் பலியானதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான…

சாம்சங் நிறுவன அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் ரெய்டு

Posted by - November 23, 2016
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் தென்கொரிய அதிபரின் நெருங்கிய தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான…

ஜனாதிபதியாக பதவி ஏற்ற முதல் நாளில் செய்யப்போவது என்ன? டிரம்ப் அறிவிப்பு

Posted by - November 23, 2016
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 5 பேரின் தண்டனை நிறுத்திவைப்பு

Posted by - November 23, 2016
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் கல்வித்…