தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கப்பல்களுக்கும் என்ன…
இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில்…
யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை…
மோசடியில் ஈடுபட்டார்கள் எனத் தம்மால் இராணுவத்திலிருந்து துரத்தப்பட்ட சிறீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…
இலங்கையில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச் செயல்களைத் தடுக்கும் ஐநா குழுவினால் வெளியிடப்பட்டுள்ள…