அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - December 8, 2016
அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற…

சோபித தேரரின் மரணம் – விசாரணைகளை நிறைவு

Posted by - December 8, 2016
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் சந்தேகத்திற்குரியது என, முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக இரகசிய காவல்துறையினர்…

கே.பி,யின் கப்பல்களுக்கு என்ன நடந்தது – ஜே.வி.பி கேள்வி

Posted by - December 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கப்பல்களுக்கும் என்ன…

யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் – சம்பந்தன் கூறியதாக கெஹலிய தெரிவிப்பு

Posted by - December 8, 2016
யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஸம் அடைகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தன்னிடம் கூறியதாகவும் முன்னாள் அமைச்சர்…

ஜெயா விட்டு சென்று இடத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

Posted by - December 8, 2016
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்று இடத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இலங்கைக்கு…

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியாது – அரசாங்கம்

Posted by - December 8, 2016
இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில்…

யாழில் எறிகணைகள் மீட்பு

Posted by - December 8, 2016
யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை…

மோசடியில் ஈடுபட்டவர்கள் என என்னால் கலைக்கப்பட்டவர்கள் கோத்தாவுடன் – சரத் பொன்சேகா!

Posted by - December 8, 2016
மோசடியில் ஈடுபட்டார்கள் எனத் தம்மால் இராணுவத்திலிருந்து துரத்தப்பட்ட சிறீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக ஐநா குற்றச்சாட்டு!

Posted by - December 8, 2016
இலங்கையில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச் செயல்களைத் தடுக்கும் ஐநா குழுவினால் வெளியிடப்பட்டுள்ள…

பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான உதவித் தொகையை அதிகரிக்க அனுமதி

Posted by - December 8, 2016
பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.