யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்தது (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரம் ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீழ்ந்த…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  (காணொளி)

Posted by - December 26, 2016
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.…

வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் சுனாமி பேரலையின் 12…

நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 26, 2016
 நுவரெலியா கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடம் கூறியும்,…

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை

Posted by - December 26, 2016
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 2004ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆழிப்பேரலையால்…

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி(காணொளி)

Posted by - December 26, 2016
ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு…

மலையக மக்கள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தினர். (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது…