இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில தாக்குதல்

Posted by - March 11, 2017
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்டுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 காவல்துறையினர் மரணித்துள்ளனர். சத்தீஸ்கரின் சுக்மா மாட்டத்தில் இந்த தாக்குதல்…

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 11, 2017
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.…

குளத்திற்கு நீராடசென்ற மாணவிக்கு நடந்துள்ள விபரீதம்

Posted by - March 11, 2017
திருகோணமலை தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடசென்ற சிறுமிகள் இருவரில் ஒருவரை முதலையொன்று காலில் கவ்வியபடி இழுத்துச்சென்றதில் அச்சிறுமி நீரில் காணாமல் போனார்.…

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - March 11, 2017
கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயாளர்கள் 20126 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 42.65 வீதமானோர்…

போலி நிறுவனங்களை பதிவு செய்து ஆறு கோடி ரூபாய் மோசடி – நைஜீரிய நாட்டவர் கைது

Posted by - March 11, 2017
பிரபலமான தொழில் நிறுவனங்களின் பெயரில் இலங்கையில் போலி நிறுவனங்களை பதிவு செய்து அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த…

சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பாடு

Posted by - March 11, 2017
கல்வித்துறையில் தேர்ச்சிபெற்ற தன்னம்பிக்கையுள்ள சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற…

கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு – மு.க. ஸ்டாலின்

Posted by - March 11, 2017
கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - March 11, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்…

இரண்டு குழுக்களிடையே கடுமையான வாள்வெட்டு மோதல் – 2 பேர் படுகாயம்

Posted by - March 11, 2017
காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையே நேற்று இரவு கடுமையான வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளதினால் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…