சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - March 14, 2017
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு என் ஆதரவு இல்லை என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

தாதிமார்கள் போராட்டம் இன்றும்

Posted by - March 14, 2017
அரசாங்க மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது. வேதனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு…

தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு 80 வீதம் தோல்வி- சமன் ரத்னப்பிரிய

Posted by - March 14, 2017
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 80 வீதமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அரச தாதியர் அதிகாரிகளின்…

போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டாபய

Posted by - March 14, 2017
போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை குறித்த புதிய பிரேரணை முன்வைப்பு

Posted by - March 14, 2017
இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்டெனேக்ரோ, பிரித்தானியா,…

வறட்சி காரணமாக 9 லட்சம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - March 14, 2017
ஐந்து வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அதிக வறட்சியின் காரணமாக, 9 லட்சம் பேர் வரையில் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலைக்கு…

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா

Posted by - March 14, 2017
1917 ஆம் ஆண்டின் மாபெரும் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த…

இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

Posted by - March 13, 2017
யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும்…

சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

Posted by - March 13, 2017
சூழ்ச்சிகளால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்…

அமெரிக்காவின் குவாம் தீவில் நிலநடுக்கம்

Posted by - March 13, 2017
அமெரிக்காவின் குவாம் தீவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். மேற்கு பசிபிக்…