ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - March 14, 2017
ஜெனீவா யோசனை தொடர்பில் வடமாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது. 2015ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள்…

விரைவில் இலங்கையில் மண்ணெண்னெய் தட்டுப்பாடு?

Posted by - March 14, 2017
விரைவில் இலங்கையில் மண்ணெண்னெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட மசகு எண்ணெய் கூட்டுத்தாபன சேவையாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த…

மியன்மாரில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்துக்கு பெரும் இழப்பு

Posted by - March 14, 2017
மியன்மாரில் இடம்பெற்ற மோதல்களில் அந்த நாட்டின் இராணுவத்துக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் நீண்டகாலமாக இனரீதியான போராட்டக் குழுக்களுக்கும்…

இந்திய மீனவர்கள் 77 பேர் இந்திய கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Posted by - March 14, 2017
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 77 பேரை இன்று இந்திய கடற்படையினரிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…

சைட்டம் பிரச்சினையை வைத்து அரசாங்கம் தமது குறைகளை மறைக்க முனைவதாக குற்றச்சாட்டு

Posted by - March 14, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினையை அரசாங்கத்தின் ஏனைய குறைகளை மூடி மறைப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

இலங்கை கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று சோமாலிய கடற்பரப்பில் கடத்தப்பட்டுள்ளது.

Posted by - March 14, 2017
இலங்கை கொடியுடன் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளது. டுபாய்க்கு சொந்தமான ஏரிஸ் 13 என்ற…

இழுவைப் படகுகளுக்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் – சுமந்திரன்

Posted by - March 14, 2017
இழுவைப் படகுகளுக்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சு வார்த்தை

Posted by - March 14, 2017
இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள்…

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 14, 2017
புலத்கொஹுபிட்டிய – வேகல்ல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கத்தில்…

முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

Posted by - March 14, 2017
ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன்…