மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது

Posted by - March 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட…

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - March 14, 2017
தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கௌ;ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை வரும் அவர் மூன்று…

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மாநாட்டில்

Posted by - March 14, 2017
இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றையதினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்டெனேக்ரோ, பிரித்தானியா, வடக்கு…

கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபர் சிக்கினார்

Posted by - March 14, 2017
கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபரைக் கண்டு பிடித்து பேர்ஸைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த பணமும் இன்னபிற பொருட்களையும் மீட்டு உரியவரிடம்…

இத்தாவில் கிராமத்தில் வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டல்

Posted by - March 14, 2017
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் 25 குடும்பங்களிற்கு வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தேசிய…

கிண்ணியாவில் டெங்கு நோயினால் 12 பேர் உயிரிழப்பு

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் இன்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1150 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 71 நபர்களுக்கு எதிராக வழக்குகள்…

சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது

Posted by - March 14, 2017
திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம்…

மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்

Posted by - March 14, 2017
ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (18.03.2017) ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார்…

சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Posted by - March 14, 2017
சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.03.2017 ஏறாவூர் அல் – மர்கஷுல் இஸ்லாமி…