டெங்கினால் 74 நாட்களில் 33 பேர் உயிரிழப்பு

Posted by - March 15, 2017
இந்த வருடத்தின் முதல் 74 நாட்களில் டெங்கு தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் தேசிய…

காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - March 15, 2017
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கேரள கஞ்சா கடத்தல்

Posted by - March 15, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சியில் வைத்து…

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசுக்கும் மியன்மார் அரசுக்கும் இடையில் உடன்படிக்கை

Posted by - March 15, 2017
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

150 அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றிய நல்லாட்சி

Posted by - March 15, 2017
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரும் நேரத்தில் சுமார் 200 அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும்  நிலமீட்பு  போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
  முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி…

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தில் 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி

Posted by - March 15, 2017
கேப்பாபுலவு பூர்விக கிராமத்தில் 14 நாளாக இடம்பெறும் போராட்டத்தை குழப்ப இராணுவம் சதி அவர்களின் அமைதிக்கு இடையூறு என கூறி…

ஜனாதிபதியாக கோத்தாபாய : பிரதமராக மஹிந்த..!- தயான் ஜயதிலக்க

Posted by - March 15, 2017
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என…

கொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு(காணொளி)

Posted by - March 15, 2017
யாழில் இருந்து கொழும்பிற்கு  சென்றுகொண்டிருந்த  இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய  பேருந்தில்  கொண்டுசெல்லப்பட்ட   சுமார் இரண்டுகிலோ  கேரள கஞ்சா கிளிநொச்சிப்…

கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்க்கும் நிலமீட்பு போராட்டத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை

Posted by - March 15, 2017
முல்லைத்தீவு இராணுவ  படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்கள்  தமது பூர்வீக  நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த…