எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சியில் வைத்து…
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என…