ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இரண்டு வருடத்திற்குள் முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்

Posted by - March 18, 2017
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.…

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகை

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு…

கடற்கொள்ளையர்களுக்கு ஆங்கில மொழி தெரியாமையினால் நடந்த விடயம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீற்க அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வரவேற்பு நிகழ்வொன்று பொஸாஸோ…

7 பேரை கொலை செய்த சம்பவம் – பெண் ஒருவர் பிணையில்..

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல்,…

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள்(காணொளி)

Posted by - March 17, 2017
வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில்…

இராணுவ முகாம் மீது தற்கொலை தாக்குதல்

Posted by - March 17, 2017
ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர்…

ஏஞ்சலா மேர்க்கல் , டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்

Posted by - March 17, 2017
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார். தற்போது அவர் வொசிங்டனில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…