பொருளாதாரத் தடை நீக்கம்: தாய்லாந்திலிருந்து ஈரான் அரிசி இறக்குமதி Posted by தென்னவள் - March 18, 2017 பொருளாதாரத் தடை நீங்கிய பின்னர் தாய்லாந்திலிருந்து 40,000 டன்கள் அரிசியை ஈரான் இறக்குமதி செய்துள்ளது.
சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டிடத்தையே தாக்கினோம், மசூதி மீது அல்ல: பென்டகன் Posted by தென்னவள் - March 18, 2017 சிரியாவில் அல்-ஜினோ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தையே குறிவைத்து தாக்கியதாகவும், மசூதி மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு…
இலங்கை நீதிபதிகளை மாத்திரமே உள்ளடக்கிய விசாரணை என்பது திருடனே திருடனை விசாரணை செய்வதற்கு ஒப்பானது-செந்தில்நாதன் மயூரன் Posted by நிலையவள் - March 18, 2017 இலங்கை நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் உள்ளக பொறிமுறையினூடாக தீர்வு கிடைத்துவிடும் என நம்பி அதனை ஏற்கப்போதவில்லை என வட…
மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை கைப்பற்றியது ஈராக் ராணுவம் Posted by தென்னவள் - March 18, 2017 மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை ஈராக் ராணுவம் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகளை சுற்றிவளைத்து ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
பெருவில் பெய்து வரும் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 68 பேர் பலி Posted by தென்னவள் - March 18, 2017 பெரு நாட்டில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு மேல்முறையீடு Posted by தென்னவள் - March 18, 2017 6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் விதித்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்திற்கு எதிராக டிரம்ப் அரசு…
விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் Posted by தென்னவள் - March 18, 2017 விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
அனைத்து மாநில விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் Posted by தென்னவள் - March 18, 2017 அனைத்து மாநில விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கண்டி தர்மராஜா மாணவன் மகாவலி கங்கையில் மூழ்கி பலி Posted by நிலையவள் - March 18, 2017 கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 11 ஆவது வருட மாணவர் ஒருவர், இன்னும் சிலருடன் சென்று மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற…
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்திகதி மாலை பிரசாரம் Posted by தென்னவள் - March 18, 2017 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்தேதி மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டும் அவர் வீதி…