யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில பீடங்கள் தொடர்ந்து இயங்காது

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன்…

மாணிக்க கல் தோண்டியவர்கள் கைது

Posted by - March 18, 2017
ரத்தினபுரி, ஹங்கமுவ கங்கை கரங்கொட பிரதேசத்தில் ஆற்றங்கரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இரண்டு வருடத்திற்குள் முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்

Posted by - March 18, 2017
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.…

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகை

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு…

கடற்கொள்ளையர்களுக்கு ஆங்கில மொழி தெரியாமையினால் நடந்த விடயம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீற்க அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வரவேற்பு நிகழ்வொன்று பொஸாஸோ…

7 பேரை கொலை செய்த சம்பவம் – பெண் ஒருவர் பிணையில்..

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல்,…

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள்(காணொளி)

Posted by - March 17, 2017
வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில்…