காணாமல் போனோரின் உறவுகள், வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடினர்(காணொளி)

Posted by - March 19, 2017
காணாமல் போனோரின் உறவுகள்,  முன்னாள் போராளிகள் ,காணிப்பிரச்சினை மீனவர் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ரொறன்ரோ மாநகராட்சி மேயர் மற்றும்…

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்து வைப்பு(காணொளி)

Posted by - March 19, 2017
உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின்  நிதி  உதவியில்  கிளிநொச்சி திருநகர்ப்பகுதியில்   நிர்மாணிக்கப்பட்ட  அரசாங்க   உத்தியோகத்தர்களுக்கான  குடும்ப  விடுதி  உள்நாட்டு  அலுவல்கள்…

அமெரிக்க – இந்தியா – இங்கிலாந்து தூதரகங்கள்/அலுவலகங்களை முற்றுகை- 20-3-2017

Posted by - March 19, 2017
ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும்…

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் (18.03.2017)

Posted by - March 19, 2017
ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் (18.03.2017)

பி.எம்.டபுள்யூ-வின் அதிநவீன தானியங்கி கார்: விரைவில் அறிமுகம்

Posted by - March 19, 2017
ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ அதிநவீன தானியங்கி கார் ஒன்றை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள்…

அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் மதுபான நிறுவனத்துக்கு 100 வீத வரிச்சலுகை

Posted by - March 19, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான ஆலோசியஸால் இயக்கப்படுவதாக கூறப்படும் மதுபான உற்பத்தி நிலையத்துக்கு அரசாங்கம் 100…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கமும், மீள நிகழாமையும் சாத்தியமில்லை

Posted by - March 19, 2017
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கமும், மீள நிகழாமையும் சாத்தியமில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை…

வடக்கின் அரசியல் தலைவர்கள் கூறும் விடயங்கள் நாட்டில் நடக்காதாம்

Posted by - March 19, 2017
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தவறானது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனைச் சுடுமாறு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார்!- கருணா

Posted by - March 19, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது நம்பிக்கையிழந்த மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவரைச் சுட்டுக்கொல்லுமாறு இந்திய இராணுவத்தினருக்கு…