கிண்ணியா பிரதேச பாடசாலைகள் இன்று முதல் இயக்கம்

Posted by - March 20, 2017
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட 66 பாடசாலைகளும் இன்று முதல் வழமை…

சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி – எல்லே குணவங்ச தேரர்

Posted by - March 20, 2017
சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் குற்றம்…

ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது

Posted by - March 20, 2017
ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைத்த…

போக்குவரத்து கடமைகளுக்காக சிவில் உடையணிந்த அதிகாரிகள்

Posted by - March 20, 2017
சிவில் உடையணிந்த காவற்துறை அதிகாரிகளை போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்காக காவற்துறை இலட்சினையுடன்…

திரையரங்குகளில் அதிரடி சுற்றிவளைப்பு – இளைஞர், யுவதிகள் பலர் கைது

Posted by - March 20, 2017
கம்பாஹா பிரதேசத்தில் உள்ள திரையரங்களை அதிரடியாக சோதனை செய்த போது அங்கு இருந்த வயது குறைவான இளைஞர், யுவதிகள் 48…

முக்கிய அமைச்சரவை பத்திரத்தில் சுகாதார அமைச்சர் இன்று கைச்சாத்து

Posted by - March 20, 2017
ஒரு சிகரட் வீதம் விற்பனை செய்வதை தடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் இன்று கைச்சாதிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.…

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் வலியுறுத்தல்

Posted by - March 20, 2017
உள்ளுராட்சி சபை தேர்தலை உடன் நடத்துமாறு ஒன்றிணைந்த எதிர் கட்சியான மஹிந்த அணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தொடர்ந்தும்…

கலைத்திறன் இறுதிப் போட்டி 2017 யேர்மனி – அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்

Posted by - March 19, 2017
அடங்காத மிடுக்கோடு அரங்கேறிய தமிழ்க் கலைகள்….. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களின் மாணவர்களை ஒருங்கிணைத்து கடந்த நான்கு வாரங்களும் யேர்மனி…

புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- Stuttgart

Posted by - March 19, 2017
இன்று (19.03.2017) ஸ்ருட்காட் நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. S.G சாந்தன் அவர்களுக்கு மக்களால் எழுச்சியுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…

நாட்டின் கல்வி முறையே சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவதற்கு காரணம் – வியாழேந்திரன்

Posted by - March 19, 2017
சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுவதற்கு நாட்டின் கல்வி முறைதான் காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…