ஜடேஜா, புஜாரா முன்னிலை – அஸ்வின், கோஹ்லி பின்னடைவு Posted by கவிரதன் - March 22, 2017 சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய டெஸ்ட் கிரிக்கட் தரவரிசைப் பட்டியலின் படி, பந்துவீச்சாளர்களில் இந்திய கிரிக்கட் அணியின் ரவீந்திர ஜடேஜா…
அயோத்தி பிணக்கு – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் Posted by கவிரதன் - March 22, 2017 இந்தியாவின் அயோத்தியை மையப்படுத்தி இடம்பெறும் இந்து – முஸ்லிம் பிணக்கிற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம்…
தமிழக மீனவர்களின் படகுகளை விடுக்க நடவடிக்கை – சுஷ்மா Posted by கவிரதன் - March 22, 2017 இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,…
கூட்டமைப்புக்கு திருப்தி இல்லாமல், ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட மாட்டாது – சுமந்திரன் Posted by கவிரதன் - March 22, 2017 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திருப்தி இல்லாமல், ஜெனீவாவில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட மாட்டாது என்று அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
இலங்கையின் வறட்சி பாதிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி கோரிக்கை Posted by கவிரதன் - March 22, 2017 இலங்கையில் வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் அவசர நிதியம் 1 மில்லியன் டொலர்களுக்கான உதவித்தொகை…
இலங்கை ஜனாதிபதி ரஷ்யா பயணமானார். Posted by கவிரதன் - March 22, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் அவர்…
ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது Posted by கவிரதன் - March 22, 2017 யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்…
கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் Posted by கவிரதன் - March 22, 2017 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சரிவை…
இலங்கைக்கு கால அவகாசம் – இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் Posted by கவிரதன் - March 22, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள், கால அவகாசம் வழங்கும் யோசனைக்கு இந்தியா எதிர்ப்பு…
சோமாலியாவில் பட்டினியால் 26 பேர் சாவு Posted by தென்னவள் - March 22, 2017 சோமாலியாவில் வறுமையும், வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன.அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக…