ஜடேஜா, புஜாரா முன்னிலை – அஸ்வின், கோஹ்லி பின்னடைவு

Posted by - March 22, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய டெஸ்ட் கிரிக்கட் தரவரிசைப் பட்டியலின் படி, பந்துவீச்சாளர்களில் இந்திய கிரிக்கட் அணியின் ரவீந்திர ஜடேஜா…

அயோத்தி பிணக்கு – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted by - March 22, 2017
இந்தியாவின் அயோத்தியை மையப்படுத்தி இடம்பெறும் இந்து – முஸ்லிம் பிணக்கிற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம்…

தமிழக மீனவர்களின் படகுகளை விடுக்க நடவடிக்கை – சுஷ்மா

Posted by - March 22, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,…

கூட்டமைப்புக்கு திருப்தி இல்லாமல், ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட மாட்டாது – சுமந்திரன்

Posted by - March 22, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திருப்தி இல்லாமல், ஜெனீவாவில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட மாட்டாது என்று அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…

இலங்கையின் வறட்சி பாதிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி கோரிக்கை

Posted by - March 22, 2017
இலங்கையில் வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் அவசர நிதியம் 1 மில்லியன் டொலர்களுக்கான உதவித்தொகை…

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா பயணமானார்.

Posted by - March 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் அவர்…

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்…

கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

Posted by - March 22, 2017
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சரிவை…

இலங்கைக்கு கால அவகாசம் – இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள், கால அவகாசம் வழங்கும் யோசனைக்கு இந்தியா எதிர்ப்பு…

சோமாலியாவில் பட்டினியால் 26 பேர் சாவு

Posted by - March 22, 2017
சோமாலியாவில் வறுமையும், வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன.அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக…