வவுனியா இறம்பைக்குளம் பாடசாலைக்கான குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு

Posted by - March 22, 2017
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கான (தேசிய பாடசாலை) குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால்…

சரத் வீர­சே­க­ரவை கைதுசெய்யுமாறு சுவிஸ் அரசிடம் பகிரங்க கோரிக்கை!

Posted by - March 22, 2017
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை வளா­கத்தில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பான விசேட உப குழுக் கூட்­டத்தில் இலங்­கை­யி­லி­ருந்து சென்­றி­ருந்த…

யாழில் தொடரூந்துடன் ஆட்டோ மோதி விபத்து

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்படட ஆட்டோ ஒன்று கொழும்பிலிருந்து வந்த கடுகதி ரயிலுடன் மோதியதில்…

வடமாகாண அமைச்சர்களுக்கெதிரான விசாரணை குழுவினர் கள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Posted by - March 22, 2017
வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாட்டினை விசாரணை செய்த குழுவினர் தமது விசாரணைகளை நிறைவு செய்த்தனையடுத்து பல இடங்களிற்கும் நேரில்…

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை யாழில் தீவிரம்

Posted by - March 22, 2017
டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்கவுள்ளதாக…

வடமாகாண இ.போ ச சபை பழமிகாமையாளர்களிற்கான தெரிவு தொடர்பாக கலந்துரையாடலில் இணக்கம்

Posted by - March 22, 2017
வட மாகாணத்தின் இ.போ.சபையின் சாலைகளிற்கான  முகாமையாளர்களின்  நியமனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இ. போ.சபையின் தலைவரிற்கும்…

கிளிநொச்சியில் 2935 ஏக்கர் நிலம் பயிரிடக்கூடிய நீர் உள்ளதாம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையாக 2935 ஏக்கர்  நிலம் மட்டுமே பயிரிடப்படக் கூடியதான நீர் உள்ளதாக நேற்றைய…

வருடத்தின் சிறந்த நிதியமைச்சர் விருது ரவி கருணாநாயக்கவுக்கு

Posted by - March 22, 2017
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை (22) பிரித்தானியா – லண்டன் நகருக்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குக

Posted by - March 22, 2017
அளுத்கம கலவரம் இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என பாராளுமன்றத்தில்…

விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரம்

Posted by - March 22, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.