அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளார் அமைச்சர் பைஸர் முஸ்தபா

Posted by - March 23, 2017
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அமைச்சரவைக்கு தெளிவுபடுத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண…

ஜனாதிபதி புட்டினிடமிருந்து இலங்கை ஜனாதிபதிக்கு வரலாற்றுப் பரிசு

Posted by - March 23, 2017
ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ…

புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சகல பிரச்சினைகளும் தீராது : சம்பிக்க ரணவக்க

Posted by - March 23, 2017
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது என மேல் மாகாண…

பிரதமரை மாற்றும் புதிய அரசாங்கத்திற்கு வாசுதேவ ஆதரவு!

Posted by - March 23, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தரப்பும் இணைந்து வேறு ஒரு பிரதமருடன் கூடிய அரசாங்கத்தை…

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் : கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

Posted by - March 23, 2017
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக…

போரில் 25,363 படையினர் பலி! – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல்

Posted by - March 23, 2017
இலங்கையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போரில், 25 ஆயிரத்து 363 படையினர் பலியாகியுள்ளனர்…

போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! – விஜயதாஸ ராஜபக்ஸ

Posted by - March 23, 2017
இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது மீண்டும் ஒரு யுத்தத்திற்குக் கூட வழியமைத்து விடும் என நீதியமைச்சர் விஜயதாஸ…

முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - March 23, 2017
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம்…

வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்! – இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம்

Posted by - March 23, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள்…(காணொளி)

Posted by - March 23, 2017
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து…