மாமல்லபுரத்தில் பாலியல் வல்லுறவு – ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை

Posted by - April 3, 2017
மாமல்லபுரத்தில் பாலியவ் வல்லுறவுக்கு உட்பட்ட    ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும்…

வங்கதேச நோயாளிகள் 3 பேருக்கு இலவச விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் மனிதாபிமானம்

Posted by - April 3, 2017
வங்கதேச நாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள நோயாளிகள் மூன்று பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம் இலவச டிக்கெட்…

81 வெளிநாட்டு படகுகளுக்கு தீவைத்த இந்தோனேசியா

Posted by - April 3, 2017
இந்தோனேசியா நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக 81 வெளிநாட்டு படகுகளை இந்தோனேசியா கடற்படையினர் தீ வைத்து எரித்தனர்.

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனாவின் உதவி தேவையில்லை: டிரம்ப் அதிரடி

Posted by - April 3, 2017
சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எல்லா வகையிலும் சமாளிக்கும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்

Posted by - April 3, 2017
சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து…

கொலம்பிய நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Posted by - April 3, 2017
தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 257…

கடந்த ஆட்சிக் காலத்தில் புறக்கோட்டை வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்டது – அமைச்சர் பைசர்

Posted by - April 3, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு தரப்பினர்களால் கொழும்பு புறக் கோட்டை வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை வர்த்தக…

விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது

Posted by - April 3, 2017
உண்ணாவிரதம் மேற்கொண்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது. அரச…

இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்திய தரைக்கடலில் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்

Posted by - April 3, 2017
இலங்கையர்கள் உட்பட்ட குடியேறிகள் பலர் மத்திய தலைக்கடலில் வைத்து காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 480 சட்டவிரோத குடியேறிகள் உள்ளடங்கியுள்ள இரண்டு…