வடக்கில் 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் தொடர்பாக வட மாகாணத்தில் 2211 வழக்குகள் பதியப்பட்டுள்ளன

Posted by - April 3, 2017
சிறுவர் தொடர்பான வழக்குகள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 211 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டள்ளதாக வட மாகாண…

வடமாகாண ஆளுநர் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
வடக்கிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய சுகாதாரஅமைச்சர்  வடக்கில் பல சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு…

ஆறுமுகம் திட்டத்திற்கு வடமாகாண சபை ஒப்புதல் வழங்கினால் நிதி வழங்கப்படும்

Posted by - April 3, 2017
யாழ். குடாநாட்டிற்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் திட்டமான ஆறுமுகம் திட்டத்திற்கு வட மாகாண சபை ஒப்புதல் வழங்கினால் அதற்கான…

வடக்கில் மட்டுமல்ல எல்லா மாவட்டத்திலும் சுகாதார ஊழியர் பற்றாக்குறைஉள்ளது -சுகாதார அமைச்சர்

Posted by - April 3, 2017
வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சருக்கும் இடையில்  ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது…

ஐரோப்பிய ஒன்றிய தலைமை அதிகாரி வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பௌள் கோட் பிறீ அவர்களுக்கும்  வடமாகாண முதலமைச்சர் சி வி விக்கேஸ்வரனுக்கும் இடையில்  முதலமைச்சரின்…

இராணுவத்தை விசாரிக்கவேண்டும் எனின் விடுதலைப்புலிகளையும் விசாரிப்போம்-ராஜித்த

Posted by - April 3, 2017
போர்க்குற்றம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளமுடியாது ஐ நா சபையினால் இரண்டு வருட காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது நாம் இந்த காலப்பகுதியில்  ஐ…

கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

Posted by - April 3, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 03-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். கரைச்சி பிரதேச சபையின்…

28 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

Posted by - April 3, 2017
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்தெட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட…

யாழ் வேலணை பிரதேச வைத்தியசாலையை திறந்துவைத்தார் சுகாதார அமைச்சர்

Posted by - April 3, 2017
யாழ்ப்பாணம் வேலனை பிரதேச வைத்திய சாலை இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட…