முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது – மஹிந்த

Posted by - April 3, 2017
தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - April 3, 2017
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய…

விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - April 3, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த…

தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்!

Posted by - April 3, 2017
மதிமுக பொதுச் செயலர் வைகோ தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் காலமானார்

Posted by - April 3, 2017
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன தனது 80வது வயதில் காலமானார். இதனை…

13ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்குடனே உள்ளது!

Posted by - April 3, 2017
13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு…

முறிகண்டி உப அஞ்சல் அலுவலக சேவைகள் புதிய இடத்தில்

Posted by - April 3, 2017
முறிகண்டி உப அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,  முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று…

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Posted by - April 3, 2017
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் ஏற்பாடு செய்துள்ள கொழும்பிலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 04ம்…

வலி.மேற்கில் புகையிலை செய்கைக்கு வருகிறது தடை

Posted by - April 3, 2017
2020 இல் போதையற்ற நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் துடிப்புடன் இயங்கும் போது   வலி.மேற்கில் புகையிலைச் செய்கைக்கு அனுமதியளிக்கப்படமாட்டது…

முள்ளிக்குளம் மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்தார்!

Posted by - April 3, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை இன்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின்…