மாவீரர்நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டி – பிரான்சு Posted by சிறி - April 3, 2017 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர் நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டி – 2017 இன் மூன்றாம்…
பிரான்சில் இடம்பெற்ற எமது நிலம் எமக்குவேண்டும் எழுச்சிப் போராட்டம்! Posted by சிறி - April 3, 2017 எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சிப்போராட்டம் பிரான்சில் இன்று (02.04.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 17.00 மணிவரை பிரான்சு…
யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம் Posted by நிலையவள் - April 3, 2017 சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு…
முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது – மஹிந்த Posted by நிலையவள் - April 3, 2017 தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி Posted by நிலையவள் - April 3, 2017 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய…
விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில் Posted by நிலையவள் - April 3, 2017 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த…
தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்! Posted by தென்னவள் - April 3, 2017 மதிமுக பொதுச் செயலர் வைகோ தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் காலமானார் Posted by நிலையவள் - April 3, 2017 இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன தனது 80வது வயதில் காலமானார். இதனை…
13ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்குடனே உள்ளது! Posted by தென்னவள் - April 3, 2017 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு…
முறிகண்டி உப அஞ்சல் அலுவலக சேவைகள் புதிய இடத்தில் Posted by நிலையவள் - April 3, 2017 முறிகண்டி உப அஞ்சல் அலுவலகம் புதிய இடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது, முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று…