இங்கிலாந்து- கனடா குழந்தைகள் அதிக நேரம் அழுகின்றன: ஆய்வில் தகவல்

Posted by - April 4, 2017
இங்கிலாந்து, கனடா மற்றும் இத்தாலியில் பிறக்கும் குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்(காணொளி)

Posted by - April 4, 2017
மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். மன்னார்…

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

Posted by - April 4, 2017
கல்வி கட்டாய உரிமை சட்டத்தில் 2015-16-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த…

முதல்வர் பதவி பறிபோனதால் ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார்: தீபா ஆவேசம்

Posted by - April 4, 2017
முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார் என தீபா ஆவேசமாக…

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: மந்திரி ஜெயச்சந்திரா

Posted by - April 4, 2017
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர்…

அட்டனில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் கைது

Posted by - April 4, 2017
ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஆர்.கே.நகர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

Posted by - April 4, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின்…

மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தீர்மானமில்லை – சக்திவலு அமைச்சர்

Posted by - April 4, 2017
மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித்…

வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது (காணொளி)

Posted by - April 4, 2017
வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது, கொழும்பில்…

நுகர்வோர் சட்டம் மீறப்பட்டால் அவசர இலக்கத்திற்கு அழைக்கவும்

Posted by - April 4, 2017
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் சந்தையில் பிரச்சினைகளை குறைத்துக் கொண்டு நுகர்வோரை மோசடி வர்த்தகர்கள் மற்றும் முறைகேடான சேவை…