இங்கிலாந்து- கனடா குழந்தைகள் அதிக நேரம் அழுகின்றன: ஆய்வில் தகவல் Posted by தென்னவள் - April 4, 2017 இங்கிலாந்து, கனடா மற்றும் இத்தாலியில் பிறக்கும் குழந்தைகள் அதிக நேரம் அழுது கொண்டே இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர்(காணொளி) Posted by நிலையவள் - April 4, 2017 மன்னாரில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் விசேட குழுவினர் சந்தித்துள்ளனர். மன்னார்…
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு Posted by தென்னவள் - April 4, 2017 கல்வி கட்டாய உரிமை சட்டத்தில் 2015-16-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த…
முதல்வர் பதவி பறிபோனதால் ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார்: தீபா ஆவேசம் Posted by தென்னவள் - April 4, 2017 முதல்வர் பதவி பறிபோனதால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார் என தீபா ஆவேசமாக…
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: மந்திரி ஜெயச்சந்திரா Posted by தென்னவள் - April 4, 2017 காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர்…
அட்டனில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் கைது Posted by கவிரதன் - April 4, 2017 ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒன்பது பேர் அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ஆர்.கே.நகர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் Posted by தென்னவள் - April 4, 2017 ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின்…
மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தீர்மானமில்லை – சக்திவலு அமைச்சர் Posted by கவிரதன் - April 4, 2017 மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித்…
வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது (காணொளி) Posted by நிலையவள் - April 4, 2017 வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதியதில் யானையொன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது, கொழும்பில்…
நுகர்வோர் சட்டம் மீறப்பட்டால் அவசர இலக்கத்திற்கு அழைக்கவும் Posted by கவிரதன் - April 4, 2017 தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் சந்தையில் பிரச்சினைகளை குறைத்துக் கொண்டு நுகர்வோரை மோசடி வர்த்தகர்கள் மற்றும் முறைகேடான சேவை…