ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 4, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சரின் உத்தியோக…

பூமியிலிருந்து நிலாவுக்கு லிப்ட் கண்டுபிடித்த தமிழன்: நாசா வியப்பு

Posted by - April 4, 2017
பூமியையும் நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் திட்டத்தை கூறிய மாணவனுக்கு நாசா பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுவது நல்லது : எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - April 4, 2017
நாட்டிற்குள் காணப்படும் சிக்கலான நிலைமையில், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டு வருவது மிகச்சிறந்த விடயம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோலாகலமாக திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!

Posted by - April 4, 2017
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுதினம் (06) கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக…

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலி நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 4, 2017
அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் கூட்டமைப்பின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை , லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலி நுழைவு வீதி…

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு சபை அணி சந்தித்து கலந்துரையாடல்

Posted by - April 4, 2017
பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம்   தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு…

அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

Posted by - April 4, 2017
இந்நாட்டு கலைஞர்களின் பிற்கால வாழ்க்கை சோகமயமானதாக மாறுவதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என…

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் மயங்கி விழுந்து காயம்

Posted by - April 4, 2017
காணி மீட்புக்காக கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 34 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

போத்தலால் தாக்கியவரை யாழ் பொலீசார் விடுதலை செய்தமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Posted by - April 4, 2017
கலட்டி விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளர் மீது மேற்கொண்ட போத்தல்  தாக்குதலில் படப்பிடிப்பாளர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்…