சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

Posted by - April 6, 2017
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக…

ஈராக்கில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்

Posted by - April 5, 2017
ஈராக்கில் இன்று பலம்வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கமானது ஈராக்கின் மஸ்ஹாட் நகரிற்கு அருகில்…

நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 5, 2017
நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற…

10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

Posted by - April 5, 2017
வழி அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 2 இலட்சம் ரூபாவாக…

‘லைக்கா-150 வீடுகள்-ரஜினி’ என்கிற நச்சு வட்டத்தின் சுழலில் சிக்கிய ஈழத்தமிழர் வாழ்வு! – இரா.மயூதரன்!

Posted by - April 5, 2017
சொந்த இனத்தவரின் இரண்டகத்தினால் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியதாக ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு துரோகத்தின் நிழலில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதன்…

இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - April 5, 2017
இந்திய கடலோர காவற்துறையினரின் கப்பலான சூர் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. நல்ணெண்ண அடிப்படையிலும் பயிற்சி நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்று…

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் இலங்கை வருகிறார்

Posted by - April 5, 2017
சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ சேங்செங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.…

கடன் சுமையில் சிக்குண்ட ராஜ்ஜியம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - April 5, 2017
கடன் சுமையில் சிக்குண்ட ராஜ்ஜியம் ஒன்று தற்போது உருவாகியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.…

வசீம் தாஜூதீன் கொலை – முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - April 5, 2017
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அநுர…

மட்டக்களப்பில் புதையில் தோண்டிய 10 பேர் கைது

Posted by - April 5, 2017
மட்டக்களப்பு – கரடியனாறு – கொஸ்கொல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கிழக்கு…