சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தாக்குதலை…

ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்

Posted by - April 7, 2017
மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என…

இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Posted by - April 7, 2017
இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக விசேட குழு…

கவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்

Posted by - April 7, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பதினேழாவது நாளாக தங்களின்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை…

குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால்  நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த…

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி வடக்கு முதல்வரை சந்திக்கிறார்

Posted by - April 7, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி அடங்கிய குழுவினர் வடக்கு முதல்வரை கைதடியில்…

27 வருடங்களின் பின்னர் ஊறணி பிரதேசம் விடுவிக்கப்பட்டது

Posted by - April 7, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி பிரதேசத்தின் 28.8 ஏக்கர் காணி படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வலிகாமம் வடக்கு –…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பு

Posted by - April 7, 2017
குருநாகல் மாவட்டத்தில் உள்ள 14 தேர்தல் தொகுதிகளில் பதினொன்றுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

Posted by - April 7, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த…